Mississauga பகுதியில் 3 வயது சிறுவன் மாயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Mississauga பகுதியில் 3 வயது சிறுவன் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலை முதல் இந்த சிறுவனை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுவன் காணாமல் போன நேரம் காலணி  அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மிஸ்ஸிசாகாவின் எரின்டெல் பூங்கா பகுதியில் இந்த சிறுவன் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறுவனை தேடும் பணிகளில் தீயணைப்பு படையினரும் அவசர சேவை பிரிவினரும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts