வளரும் குழந்தைகள் போனை கொடுக்க வேண்டாம்! இனியாவது பெற்றோர்கள் திருந்துவார்களா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மராட்டிய மாநிலத்தில் 10 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் தனது விடுமுறை தினங்களில் மொபைல் போனில் நேரத்தை செலவிடுவது வழக்கம்.அதன்படி அவன் மொபைல் போனில் கேம் விளையாடுவதில் அதிக நாட்டம் கொண்டிருந்தான். இந்நிலையில் நேற்று சிறுவன் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது தனது குடியிருப்பு கட்டிடத்தின் 14 வது மாடியில் இருந்து திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். இதனை அடுத்து காவல்துறையினர் சிறுவனின் பெற்றோர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்களது வீட்டை ஆய்வு செய்த காவல்துறையினர் சிறுவனை அறையில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றை கைப்பற்றினர்.

Related Posts