இதுவரை 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை 6 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  1. ரணில் விக்கிரமசிங்க, 
  2. சரத் கீர்த்திரத்ன, 
  3. ஓஷல ஹேரத், 
  4. ஏ.எஸ்.பி.லியனகே, 
  5. சஜித் பிரேமதாச 
  6. பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க 

ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   (P)

வியாழேந்திரனின் செயலாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது | Thedipaar News

Related Posts