“லெபனான் செல்ல வேண்டாம்” – இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமையினால், அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து, லெபனான் செல்ல வேண்டாம் என இலங்கை மக்களிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, லெபனானிற்கு விஜயம் செய்வதை தவிர்த்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். (P)


Related Posts