ரொறன்ரோவில் நடந்த பயங்கர சம்பவம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவின் வோட்டர்ஸ்பொரன்ட் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 இந்த சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts