பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீடு, நாட்டில் நடந்து வரும் குழப்பங்களுக்கு மத்தியில் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது.


ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யான மோர்டாசா, பங்களாதேஷில் "படுகொலைகள் மற்றும் மாணவர்களின் வெகுஜன கைதுகள்" குறித்து மௌனமாக இருந்ததற்காக எதிர்ப்பாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். 


இந்நிலையில் அவரது வீடு போராட்டக்காரர்களால் சேதப்படுத்தியும், தீ வைத்து எரிக்கப்படுள்ளது. (P)


Related Posts