வரலாற்றில் இப்படி ஒரு டீக்கடை இருந்திருக்காது! இனியும் இருக்காது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கேரள மாநிலம் காசர்கோட்டில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதி வசூலிப்பதற்காக ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் டீக்கடையை தொடங்கியுள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள, இந்த கடையில் டீ குடிக்கலாம், பலகாரம் சாப்பிடலாம் பணம் வயநாட்டிற்கே என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த கடையை மலையாள நடிகர் உன்னி ராஜ் தொடங்கி வைத்தார்.

Related Posts