இலங்கையின் முதலாவது செய்தி வாசிப்பாளர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print



இலங்கையின் முதலாவதி தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய இன்று (08) தனது 80 வது வயதில் காலமானார். காலமானார்.



நீண்ட நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுமனா நெல்லம்பிட்டிய தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் விமானப்படையில் அதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.

சுமனா நெல்லம்பிட்டிய 1962 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி வானொலி நிலையத்தில் உதவி அறிவிப்பாளராக இணைந்து பணியாற்றினார். இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதலாவது பெண் செய்தி வாசிப்பாளராக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் முதல் செய்தி தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (P)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி | Thedipaar News


Related Posts