just in இன்று காலை ஜனாதிபதியை சந்தித்த வேலுகுமார் - தனது ஆதரவை வழங்குவதாக உறுதி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினருமான வேலுகுமார், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளார்.

கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்த வேலுகுமார், தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி அண்மையில் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts