Font size: 15px12px
Print
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர்களுக்கும் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல், சில ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்னைப்பற்றி வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (P)
Related Posts