நடிகைகளுக்கு மலையாள சினிமாவில் தொடரும் தொல்லை! கோவப்பட்ட அமைச்சர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மலையாளத் திரையுலகில் அடுத்தடுத்து நடிகர்கள் மீது பா*லியல் புகார்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா*லியல் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது நடிகர் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபியிடம் பத்திரிகையாளர்கள் இன்று பா*லியல் புகார்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகவும் கோபமாக பதிலளித்தார். அதாவது நடிகைகளின் பா*லியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தும். இது பற்றி ஊடகங்கள் ஏன் கேட்கிறீர்கள் என பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் கோபத்தில் பத்திரிகையாளரின் மைக்கை பிடுங்கி வீசிவிட்டார். இவரது இந்த செயல் இப்போது வைரலாகி வருகிறது.

இளம் தாய் சிந்துஜாவின் கணவர் மரணம் | Thedipaar News

Related Posts