இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் கிளப்பும் பகீர் எச்சரிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஏஐ பயன்பாடு தொடர்பாக ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது கடன் வழங்குதல் மற்றும் முதலீடு உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் ஏஐ பயன்பாடு தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதன் பிறகு முக்கியமான செயல்பாடுகளில் ஏஐ மாதிரியை பயன்படுத்தும் நிறுவனங்கள் தனி நபர்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாத்தல், அவற்றின் பயன்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் போன்றவற்றை விளக்கும் திறனை கொண்டிருத்தல் போன்றவைகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏஐ பயன்படுத்தும் நிறுவனங்கள் மிகுந்த கவனத்துடன் அதை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

விஜய்க்காக அண்ணன் இருக்கிறேன், எனக்குப் பேச யாரும் இல்லை : சீமான் | Thedipaar News

Related Posts