ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் , வழக்காளி  ரூ. 50,000 செலவுத்தொகையை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. (P)

தேர்தல்களை முன்னிட்டு இலங்கையில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு | Thedipaar News

Related Posts