சிறைக்கைதிகள் 350 பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


நாளைய கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட இன்று(12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, அந்த பார்வையாளர்களை பார்வையிடும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 350 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இதன்படி, கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்பட்ட உணவு மற்றும் சுகாதார பொருட்களை இன்று (12) ஒரு கைதிக்கு போதுமானதாக வழங்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, அந்த பார்வையாளர்களை பார்வையிடும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (P)

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் | Thedipaar News

Related Posts