பாடகியை வீட்டுக்கு அழைத்த வைரமுத்து கொடுத்த அரிதான பரிசு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரபல பின்னணி பாடகி சுஜித்ரா. இவர் படங்களின் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டும் அல்லாது தெலுங்கில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழில் இவர் பாடிய பாடல்கள் பெரிய ஹிட் அடித்துள்ளது. சுஜித்ரா கடந்த ஆண்டு நடிகர் நடிகைகளின் ஆ*பாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. பாடகி சுசித்ரா தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் நான் பாடிய மே மாசம் என்ற பாடலை வைரமுத்து கேட்டு எனக்கு போன் செய்து பாடல் மிகவும் அருமையாக உள்ளது என்றும் உன் பாடலின் கா*மம் இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அப்போது அவர் உங்களுக்கு பரிசு தருகிறேன் என்று கூறி என்னை வீட்டுக்கு அழைத்தார். அப்போது நான் பாட்டியுடன் அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் என்னிடம் நீ தனியாக வருவாய் என்று நினைத்தேன் என கூறினார். அதற்கு நான் எங்கு போனாலும் பாட்டியுடன் தான் செல்வேன் என்று கூறினேன். அதன் பின் என் பாட்டி நீங்கள் சுஜிதாவிற்கு தந்தை போல என்று கூறினார். இதை கேட்ட வைரமுத்துக்கு சங்கடம் ஏற்பட்டுவிட்டது. அவர் தனக்கு பரிசாக ஷாம்பு பாட்டில்களை கொடுத்து அனுப்பினார் என தெரிவித்தார். 

அவர் என்னை விடாமல் போன் செய்து என்னை தொந்தரவு செய்து கொண்ட இருப்பார் என கூறினார். இதை போன்று பின்னணி பாடகி சின்மயியும் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.எந்த நடிகை தன்மீது குற்றம் சுமத்தினாலும் இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார் வைரமுத்து. தன்னை பற்றிய அவதூறுகள் பொய் என்றும் கூறவில்லை, அதை பற்றி வாய் திறக்கவும் இல்லை. ஆனால் அடுத்தடுத்து நடிகைகள் இவர் மீது புகார் அளிப்பதை பார்க்கும்போது எல்லாமே உண்மை போல் தான் தெரிகிறது.

தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | Thedipaar News

Related Posts