ரொறன்ரோவில் உணவு விநியோக சாரதியின் தகாத செயல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவைச் சேர்ந்த 35 வயதான அஸாஸ் அஹம் பாப்லு என்ற நபர் தகாத செயலில் ஈடுபட்டதாக ஒன்றாரியோ பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இவர் உணவு விநியோக பணி செய்து வந்துள்ளார். 

பலுதூக்கியில் வைத்து குறித்த நபர் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர் மேலும் பலரை துஸ்பிரயோகம் செய்திருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மக்களுக்கு விசேட அறிவிப்பு | Thedipaar News

Related Posts