மாடியில் வாக்களிப்பு: பலரும் ஏறாமல் விட்டனர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வேண்டியவர்கள் பவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த நிலைமை, நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நிவ்வெளி வாக்களிப்பு நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.

தேயிலை தொழிற்சாலையின் மேல் மாடியில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தமையால், அந்த படிகடிகளில் ஏறமுடியாத வயது முதிந்தவர்கள், பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.  (P)


Related Posts