திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக அறிவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

செப்டம்பர் 23ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். (P)

83 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் | Thedipaar News

Related Posts