ரொறன்ரோவில் உட்பட 3 நாட்களில் 3 கொலைகள்: அதிர வைக்கும் பெண்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, ரொறன்ரோ, நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள மற்றொரு நகரத்தில் 3 கொலைகள் நடந்துள்ளன.

மூன்று நாட்களில் மூன்று கொலைகள் செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதாகும் அப்பெண்ணின் பெயர் Sabrina என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் கொலையில், 60 வயது பெண், சப்ரினாவிற்கு தெரிந்தவராக இருக்கின்றார். இவரது உடல் ரொறன்ரோவின் வீட்டில் காணப்பட்டது. 

மற்ற இரண்டு கொலைகள் முற்றிலும் தொடர்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய அரசின் மூலம் தீர்வை பெற்றுத் தர வேண்டுமென மக்கள் கோரிக்கை | Thedipaar News

Related Posts