Font size:
Print
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு இன்று (06) விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது போன்ற ஒரு அவலம் இனி நடக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், நியாயமான, வெளிப்படையான விசாரணையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். (P)
Related Posts