கட்டுப் பணம் செலுத்தினார் அருச்சுனா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அருச்சுனா செலுத்தினார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை  (10)  கட்டுப்பணத்தினை செலுத்தினார்.

மேலும், வைத்தியர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது. (P)


Related Posts