தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! இனி திணற வேண்டாம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்னக ரயில்வே, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சத் பண்டிகை போன்ற பண்டிகை காலங்களில் அதிகப்படியான பயண சுமையைக் குறைக்க 6556 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் மூலம் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்வதற்கான வசதி அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களுக்கான இடங்களை முன்பதிவு செய்யலாம்.இந்த வருடம் மேலும் கூடுதல் ரயில்கள், பண்டிகை கால பயணத்தின்போது பயண சுமையை சமாளிக்க பாதுகாப்பான திட்டம் உருவாக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts