மக்களே தமிழகம் முழுவதும் அருமையான ஏற்பாடு! உபயோகம் செய்துகொள்ளுங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பருவ மழையின் போது ஏற்படும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்காக தற்போது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Posts