100 நாள் வேலை செய்வோர்கள் கவனத்திற்கு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

பீகார் மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையிலான கட்டண முறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் ஆதார் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அவர்களின் வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் அனைவரும் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Related Posts