முன்னாள் போராளி பிரித்தானியாவில் உயிரிழப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி சாருமதி காலமானார். இவர்  வன்னியை பிறப்பிடமாக கொண்டவர் என கூறப்படுகின்றது.

இவரது கணவரும் முன்னாள் போராளி. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கப் பெண் போராளிகளில் ஒருவரான சாருமதி அவர்கள் விடுதலைப் போராளி தயாபரன் என்ற சங்கீதன் என்ற போராளியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இடர்களை சுமந்து ஈழ விடுதலைகாக போராடிய பெண் போராளி சாருமதிக்கு ஆழ்ந்த இரங்கலை முகநூலில் தமிழ் உறவுகள் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts