கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதன்படி தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். (P)


Related Posts