தமிழ்நாட்டில் மேலும் 20 புதிய 20 சுங்கச்சாவடிகள்! எங்கெங்கு?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் புதிதாக மேலும் 20 சுங்கச்சாவடிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதன்படி பெங்களூர் - சென்னை விரைவுச்சாலையில் - 6 சுங்கச்சாவடிகளும், 

விழுப்புர- நாகை நெடுஞ்சாலயில் - 3, 

விக்கிரவாண்டி - நாகை நெடுஞ்சாலையில் - 3, 

ஓசூர் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் - 3, 

சித்தூர் - தச்சூர் விரைவுச்சாலையில் - 3 

மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் - 2 

என மொத்தமாக 20 சுங்கச்சாவடிகள் வரும் காலங்களில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டோல்கேட் கட்டணம் காரணமாக கனரக வாகனங்கள் வாடகை உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால் விளை பொருட்கள் விலையும் சற்று அதிகமாக உள்ளது. இந்நிலையில் மேலும் புதிய டோல்கேட்டுகள் திறப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Related Posts