நீங்க இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டு இருந்தால் உடனே நிறுத்துங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ப்ரீகாபலின் மாத்திரை எனும் Pregabalin Tablet வலிப்பு நோய், நரம்பு வலி மற்றும் பதற்றம் ஆகியவற்றை சரிசெய்ய பயன்படுகிறது. ஆனால், இந்த மாத்திரையை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகின் பல நாடுகளில், ப்ரீகாபலின் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால், பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதை உட்கொள்பவர்கள் மதுவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அளவாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை என்றும் சொல்லப்பட்டுகிறது.நீங்களே எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி எடுத்துக்கொள்ளலாம். மருத்துவரிடமே ஒருமுறை இதுகுறித்து விளக்கம் கேட்டுக்கொண்டு மருந்தை எடுத்துக்கொள்வது சாலசிறந்தது.

Related Posts