ரொறன்ரோவில் 40 நிமிடங்களுக்கு ஒரு வாகனம் களவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒரு தடவை வாகனமொன்று களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் வாகன கொள்ளை சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரொறன்ரோவில் இருந்து கடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்த வாகன கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டது.  

பொலிஸாரும், நகர நிர்வாகமும் கூட்டாக இணைந்து வாகனக் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்கள் கொள்ளையிடப்பட்டு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மிரளும் சினிமா வட்டாரம் | 5 நிமிசத்துக்கே 5 கோடியா? | Thedipaar News

Related Posts