காரில் எரிந்த நிலையில் புலம் பெயர் தமிழரின் சடலம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர் காரில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பற்றிய அடையாள விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

Related Posts