இனி இந்த தொகைக்கு மேல் ரொக்கமாக கடன் கொடுக்க கூடாது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கடன் வழங்குவது தொடர்பாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபர் கடன் பெறுவோருக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கக் கூடாது எனவும் இந்த விதிமுறைகளை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. .

Related Posts