சுற்றுலா செல்வோர்கள் கவனத்திற்கு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பகிர்ந்து சுற்றுலா செல்வோர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக இன்னும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர்" | Thedipaar News

Related Posts