ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு போட்ட நிபந்தனை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்க ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ்குமாரும், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள், போலாவரம் திட்டத்திற்கு அனுமதி மற்றும் ஆந்திர தலைநகராக அமராவதியை அறிவிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடுவும் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த நிபந்தனைகளுக்கு பாஜக கட்டுப்பட்டாக வேண்டும். இல்லையென்றால், ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் எழும் என தெரிகிறது.

யாழில் இளைஞர் மீது கோடாரியால் தாக்குதல்! | Thedipaar News

Related Posts