இலங்கையர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

13 இந்தியர்கள் மற்றும் மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பேருடன் கொமரோஸ் நாட்டின் கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஓமன் கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த அனைவரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 


ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்த கப்பலே இவ்வாறு மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது


கப்பல் “நீரில் மூழ்கி தலைகீழாக” உள்ளதாகவும், கப்பல் நிலைப்படுத்தப்பட்டதா அல்லது எண்ணெய் பொருட்கள் கடலில் கசிந்ததா என்பதை உறுதிப்படுத்தவில்லை. (P)

Related Posts