கனடா இந்து ஆலையத்தில் நாசகார வேலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து ஆலய வளாகத்தின் அறிவிப்பு பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது.  BAPS சுவாமி நாராயணன் கோயிலில் இந்த செயல் நடைபெற்றுள்ளது. இதில் முரணான வாசகங்கள் சிலவும் கோயிலின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள இந்து ஆலயங்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக தான் எட்மன்டன் சுவாமி நாராயண் ஆலய வளாகத்தில் ஆட்சேபகரமான வாசகங்களை எழுதி சேதப்படுத்தியது அவர்களாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

இங்குள்ள சீக்கியர்களில் ஒரு பிரிவினர் இந்தியாவிற்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts