பொலிஸ் மாஅதிபர் நியமனம் : மீண்டும் உயர்நீதிமன்றம் வசமானது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவி நியமனம் குறித்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று தெளிவூட்டினார்.

பொலிஸ் மாஅதிபரை நியமிப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம், சரியானது, சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டது, அரசியலமைப்புக்குட்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். (P)


Related Posts