காதில் கேட்கமுடியாத செய்தி! இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்பகுதியில் வாழும் ஒருவர் தனது 3 நண்பர்களை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்பின் அவர் அழைத்ததன் காரணமாக அங்கு வந்த நண்பர்களுடன் அவரும் சேர்ந்து தனது மகளை கூட்டு பா*லியல் ப*லாத்காரம் செய்துள்ளார். அதோடு பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இரும்பு கம்பியைசொருகி கொ*டுமை செய்துள்ளனர், ஒரு தந்தையே தனது மகளை நண்பர்களுடன் சேர்ந்து பா*லியல் ப*லாத்காரம் செய்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts