சீமான் மீது பாயும் வழக்கு! வசைபாட அந்த வார்த்தையை பயன்படுத்தி விட்டாரே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய மாநில எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சண்டாளன் என்ற பெயரை சீமான் பயன்படுத்தியுள்ளார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை வசை சொல்லாக பயன்படுத்தியதாக சீமான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஆவடி காவல் ஆணையத்திற்கு மாநில எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருளுடன் ஆறு இளைஞர்கள் கைது | Thedipaar News

Related Posts