தமிழ்நாட்டில் அதிகரிக்கும் தற்கொ*லைகள் ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் மாணவர்களின் தற்கொ*லை எண்ணிக்கை அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, மாணவர்களின் தற்கொ*லை விகிதம் நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. இந்த ஆய்வின்படி, நாடு முழுவதும் தற்கொ*லை செய்துகொள்ளும் மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிகழ்கின்றன. இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் கடுமையான மன அழுத்தம் மற்றும் மன நலப் பிர*ச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையை வெளிப்படுத்துகிறது. இந்த பிர*ச்சினைகளை தீர்ப்பதற்கு கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. மாணவர்களின் மன நலனைப் பேணுவதற்கான திட்டங்கள் மற்றும் ஆலோசனை மையங்கள் அமைப்பது அவசியம்.

நியாயமான விலை கிடைக்கவில்லை | Thedipaar News

Related Posts