Parkdale பகுதியில் கத்திக்குத்து சம்பவம்: இரண்டு பேர் கதி என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பார்க்டேல் பகுதியில் குயின்ஸ் வீதி மற்றும் லேண்ட்ஸ் டவுன் வீதிக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.தாக்குதல் சம்பவம் ஒன்று குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் இருந்ததனை பொலிஸார் அவதானித்துள்ளனர்.குறித்த இருவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

38 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு அனுமதியை நடைமுறைப்படுத்த அங்கீகாரம் | Thedipaar News

Related Posts