ரொறன்ரோவில் துப்பாக்கி சூடு: சிக்கியவருக்கு நடந்த சோகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவில் பிளாக் கிரிக் மற்றும் பிரீத் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இட இடத்திற்கு விரைந்து காயமடைந்த நபரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

எனினும் இந்த முயற்சியை வெற்றி அளிக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

 சந்தேக நபர் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றதாக தெரிவிக்க சிசிடிவி காணொளிகள் திரட்டப்பட்டு வருவதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் வருகை வீழ்ச்சி | Thedipaar News

Related Posts