ரொறன்ரோவில் டக்சியில் பெண் பயணிக்கு நடந்த கொடுமை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவில்ல் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட டாக்சி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரொறன்ரோவின் பிரிட்ஜ் மவுண்ட் மற்றும் டான்போர்த் வீதிகளுக்கு அருகாமையில் கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.47 வயதான சபீர் ஹுசைன் சீமா என்ற நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான துன்புறுத்தல்களில் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரிப்பு | Thedipaar News

Related Posts