வேலியே பயிரை மேய்ந்த கதை! இப்படி கூட நடக்குமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டெல்லிக்கு அருகே உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தன்னார்வ அமைப்பு மூலம் இலவசமாக தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல தற்காப்பு பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது பயிற்சியாளர் 11 வயதான மாணவி ஒருவரை தகாத முறையில் தொட்டு பா*லியல் அத்துமீறயில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி அவரது தந்தையிடம் கூறினார். இதையடுத்து அந்தச் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.

மும்பையில் இருந்து ஜெர்மனி சென்ற விமானம் துருக்கியில் அவசரமாக தரையிறக்கம் | Thedipaar News

Related Posts