விஜய் கட்சியில் முதல் மாநாடு! குவியும் மக்கள் செல்வாக்கு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் காவல்துறையினரை 33 நிபந்தனைகளுடன் நடக்க உள்ளது.மாநாடுக்கான முழுமையான ‌ ஆயத்த பணிகள் முடிவடைவதில் தாமதமாகும் என்று கூறப்படுவதால் மாநாடு நடைபெறும் தேதியை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி அக்டோபர் 15ஆம் தேதி முதல் மாநாடு நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதாவது விக்கிரவாண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் வரையப்படும் நிலையில் அதில் அக்டோபர் 15ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனால் அக்டோபர் 15ஆம் தேதி கிட்டத்தட்ட மாநாடு நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 55,500 பேர் கலந்து கொள்ளும் நிலையில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பாடகிக்கு அரிதான பரிசு கொடுத்த வைரமுத்து | Thedipaar News

Related Posts