பூங்காவில் விளையாட போன சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பெங்களூரு பகுதியில் நடந்த துயர சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 10 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றபோது, நுழைவாயில் இரும்பு கேட் அவரது மீது விழுந்து, படுகாயங்களால் உ*யிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உ*யிரிழந்தான். இரும்பு கேட் பலமுறை பழுதுபார்க்கப்பட்டிருந்தாலும், முழுமையான பராமரிப்பு இல்லாததால் இந்த துயர சம்பவம் ஏற்பட்டதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் எனவும் கூறினர்.

Related Posts