'ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன'

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கையொலிகள் எழுப்பப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலியர்கள் பதுங்குழிகளுக்குள் சென்றுள்ளனர்.

இஸ்ரேலின் அயல்நாடான ஜோர்தானின் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளது.

100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (P)


Related Posts