வன்னி வாக்கெடுப்பு: நாளை விசாரணை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்திற்கான வாக்கெடுப்பை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை நாளை (22) பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (21) தீர்மானித்துள்ளது. (P)

Related Posts