12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (16) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 6.00 மணி வரை 12 நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.  (P)

பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க பேச்சு! ; நாமல் | Thedipaar News 

Related Posts