Breaking தெற்கு நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு : நால்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தெற்கு நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 7:45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சொகுசுக் காரில் வந்த சிலர் டிஃபென்டர் காரில் சென்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Posts