Breaking கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்…

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமான நிறுவனமொன்றுக்கு சொந்தமான விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில மணித்தியாளத்திற்கு முன்னர் தரையிறக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் இல்லை என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த விமானத்தில் விமானி மற்றும் சேவையாளர்கள் உட்பட 100 பேர் வரையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. (P)


Related Posts